"உலக நாடுகளுடன் நட்புடன் இருப்போம், பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் கிடையாது" : மத்திய அமைச்சர் அமித் ஷா

0 503

உலக நாடுகள் அனைத்துடனும் நட்புடன் இருக்க இந்தியா விரும்புகிறது என்றும், ஆனால் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு விஷயத்திலும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்திலும் ஒரு போதும் சமரசம் செய்ய மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா,  பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தெளிவாக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார் .

பிரதமர் மோடி உள்நாட்டுக் கொள்கையை உலகிற்கு எடுத்துரைத்திருப்பதாக அமித் ஷா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments